Tamil stories from SRIKO INDIA GROUPS
Storytelling is an effective teaching strategy to the kids that improves Listening and speaking skills, creativity and imagination, social skills, cognitive thinking, etc. It plays a vital role in improving emotional well-being. Check our programs at www. srikoindia. com
Listen on:
Episodes
Jun 9, 2021
Jun 7, 2021
Jun 6, 2021
Jun 5, 2021
Jun 4, 2021
Jun 3, 2021
Jun 3, 2021
Jun 3, 2021
Jun 3, 2021
Jun 3, 2021
3 min
தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான்... Listen to know whether he get the opportunity or not
May 29, 2021
May 29, 2021
4 min
ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிச் சென்றார்.
"என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கோபமாகக் கேட்டாள் காளி.
